All News

Dubai: துபாயில் 1 மில்லியன் டாலர் பணத்தை வென்ற 229 வது இந்தியர்… கணவர் கொடுத்த பரிசு ஒரு மில்லியன் டாலராக மாறிய அதிசயம்!

Dubai: கணவர் திருமண பரிசாக கொடுத்த ஆயிரம் திர்ஹாம்ஸ் ஒரு மில்லியன் டாலராக மாரிய சுவாரசிய சம்பவம் துபாயில் நடந்திருக்கின்றது. 42 வயதான பஞ்சாபி சேர்ந்த பயால் என்பவர் வருடத்திற்கு ஒருமுறை தனது கணவர் துபாய் வேலை செய்வதனால் துபாய்க்கு வருவார். வரும்பொழுது எல்லாம் ரஃபேல் லாட்டரி டிக்கெட் வாங்கும் பழக்கம் அவருக்கு இருந்துள்ளது. கடந்த மே மாதம் மூன்றாம் தேதி, அவரது கணவர் திருமண நாள் அன்று செலவு செய்வதற்காக ஆயிரம் திர்காம்ஸ் பணத்திலே கொடுத்துள்ளார். […]

Dubai: துபாயில் 1 மில்லியன் டாலர் பணத்தை வென்ற 229 வது இந்தியர்… கணவர் கொடுத்த பரிசு ஒரு மில்லியன் டாலராக மாறிய அதிசயம்! Read More »

ஹேர் ஸ்ட்ரெய்ட்டிங் பண்ண பியூட்டி பார்லர் செல்கின்றீர்களா? உயிருக்கு ஆபத்தாக முடியலாம்… மருத்துவர்கள் கூறும் அதிர்ச்சி ரிப்போர்ட்!

பெண்கள் கூந்தலுக்காக சீகைக்காய், அரப்பு போன்றவற்றை பயன்படுத்திய காலம் மலையேறி இன்று விதவிதமான ஷாம்புகள் மற்றும் கண்டிஷனர்கள் போன்றவை வலம் வருகின்றன. இவை மட்டுமல்லாமல் கூந்தலை செயற்கையாக நன்கு பளபளப்புடன் காண்பிப்பதற்காக பியூட்டி பார்லர்களில் ஏராளமான பேக்கேஜுகள் தற்பொழுது உள்ளன. அதில் ஒன்றுதான் ஸ்ட்ரைட்னிங் எனப்படும் நடைமுறையாகும். இயற்கையாகவே சுருண்டு அழகாக இருக்கும் கூந்தலினை பல்வேறு சாதனங்கள் மற்றும் கெமிக்கல் பொருட்களை பயன்படுத்தி பளபளப்புடன் நேராக மாற்ற செய்வதாகும். தற்பொழுது உள்ள இளைய தலைமுறையினர் பலரும் இந்த

ஹேர் ஸ்ட்ரெய்ட்டிங் பண்ண பியூட்டி பார்லர் செல்கின்றீர்களா? உயிருக்கு ஆபத்தாக முடியலாம்… மருத்துவர்கள் கூறும் அதிர்ச்சி ரிப்போர்ட்! Read More »

லஞ்சம் கொடுத்து டிரைவிங் லைசென்ஸ் வாங்கிய வெளிநாட்டவர்கள்…. மடக்கிப் பிடித்த குவைத் போலீஸ்… இதெல்லாம் தேவைதானா?

Kuwait:நம் நாடுகளில் 18 வயதில் விரும்பிய அனைவரும் வாகனத்தை ஓட்டி காண்பித்தாலே அசால்ட் ஆக லைசன்ஸ் எடுக்கலாம். ஆனால் வளைகுடா நாடுகளில் லைசன்ஸ் எடுப்பது என்பது மிகவும் கடினமான விஷயமாகும். அதிலும் போக்குவரத்து விதிமுறைகளை கடமையாக கடைபிடிக்கும் நாடு குவைத் ஆகும். குவைத் நாட்டில் அதிகரிக்கும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை, போக்குவரத்து விதிமுறை மீறல்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு லைசன்ஸ் எடுக்க வேண்டிய விதிமுறைகளை கடுமையாக்கியது. குறிப்பாக 2021 ஆம் ஆண்டிற்கு பிறகு வெளிநாட்டு ஊழியர்கள் லைசன்ஸ்

லஞ்சம் கொடுத்து டிரைவிங் லைசென்ஸ் வாங்கிய வெளிநாட்டவர்கள்…. மடக்கிப் பிடித்த குவைத் போலீஸ்… இதெல்லாம் தேவைதானா? Read More »

20 வார சம்பளத்தை லட்டு போல் வழங்கிய எமிரேட் நிறுவனம்… மகிழ்ச்சியில் திக்கு முக்காடிய ஊழியர்கள்…!

Dubai: வெளிநாடுகளைப் பொறுத்தவரை சுற்றுலாத்துறை நாட்டின் வருவாயை அதிகரிக்கும் முக்கிய காரணியாக இருக்கின்றது என்பதால் அதனை வலுப்படுத்த ஒவ்வொரு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. சுற்றுலாத்துறை என்றால் அதில் ஹோட்டல்கள் மூலம் வரும் வருமானங்கள், போக்குவரத்தின் மூலம் வரும் வருமானங்கள் மற்றும் விமான துறை ஆகியவை அடங்கும். குறிப்பிட்டு சொல்லப்போனால் கொரோனா நோய் தொற்று காலத்தில் சுற்றுலாத்துறை ஆனது பெருமளவு பாதிக்கப்பட்டதால், விமான போக்குவரத்து துறை பெருமளவு சரிவினை கண்டது. ஐக்கிய அரபு எமிரட்டும் ஊரடங்கு உத்தரவுகளை கடுமையாக

20 வார சம்பளத்தை லட்டு போல் வழங்கிய எமிரேட் நிறுவனம்… மகிழ்ச்சியில் திக்கு முக்காடிய ஊழியர்கள்…! Read More »

துபாயின் ஆர் டி ஏ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு… பிசினஸ் பே மெட்ரோ ஸ்டேஷனில் இருந்து பேருந்து சேவைகள் எங்கெங்கு வழங்கப்படும்?

Uae: ஐக்கிய அரபு எமிரேட்டில் கடந்த ஏப்ரல் மாதம் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கால் பெரும்பாலான சாலைகள் நீரில் மூழ்கியதன் காரணமாக சாலைப்போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. விமான போக்குவரத்தும் பெருமளவு பாதிக்கப்பட்ட நிலையில், சில மெட்ரோ நிலையங்களிலும் வெள்ள நீர் புகுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் சில மெட்ரோ சேவைகளையும், பேருந்து சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க போவதாக ஐக்கிய அரபு எமிரேட் அறிவித்திருந்தது. இந்நிலையில் நிறுத்தி வைத்திருந்த குறிப்பிட்ட சேவைகளை திரும்பவும் துவங்கப் போவதாக

துபாயின் ஆர் டி ஏ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு… பிசினஸ் பே மெட்ரோ ஸ்டேஷனில் இருந்து பேருந்து சேவைகள் எங்கெங்கு வழங்கப்படும்? Read More »

ஐக்கிய அரபு எமிரேட்டில் வேலையை ராஜினாமா செய்து விட்டால் உங்களுக்கு வந்து சேர வேண்டிய தொகை வர எத்தனை நாட்களாகும்?

Uae: இந்தியாவிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் அரபு நாடுகளில் பணிபுரிவதற்கு காரணம் சம்பளம் என்று ஒரே ஒரு காரணம் தான். இங்கு கிடைக்கும் சொற்ப சம்பளத்தின் மூலம் தங்கள் குடும்பத்திற்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்க முடியவில்லை ஒருவேளை வெளிநாடு சென்றால் குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ளலாம் என்ற ஆசையில் தான் மனைவி, பெற்றோர்கள், பிள்ளைகள் போன்ற அனைவரையும் துறந்து வெளிநாடு வாழ்க்கை வாழ்கின்றனர். எப்படி நமது இந்தியாவில் ஒரு நிலையான கம்பெனியில் வேலை செய்தால் வேலை முடிக்கும்

ஐக்கிய அரபு எமிரேட்டில் வேலையை ராஜினாமா செய்து விட்டால் உங்களுக்கு வந்து சேர வேண்டிய தொகை வர எத்தனை நாட்களாகும்? Read More »

துபாயில் புதிதாக அமலுக்கு வரும் 10 வருட விசா… யார் யாருக்கெல்லாம் வேலைவாய்ப்பு?

Dubai: ஐக்கிய அரபு எமிரேட் 2040 ஆம் ஆண்டிற்குள் சுற்றுலாத்துறை மற்றும் நாட்டின் பொருளாதாரம் ஆகியவற்றை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துவதற்காக எல்லாம் முயற்சிகளும் செய்து கொண்டு வருகின்றது. அதே நேரம், எதிர்கால சந்ததியினர் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நோக்கில் எல்லா திட்டங்களிலும் இயற்கையை முன்னோக்கி நகர்த்தி வருகின்றது. 2040 ஆம் ஆண்டிற்குள் பெட்ரோல் உபயோகிக்காத சார்ஜிங் வாகனங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை ஊக்குவிப்பதை எதற்கு எடுத்துக்காட்டாகும். இது மட்டுமல்லாமல் தொழில்துறையிலும் பல்வேறு நாடுகளில் உள்ள

துபாயில் புதிதாக அமலுக்கு வரும் 10 வருட விசா… யார் யாருக்கெல்லாம் வேலைவாய்ப்பு? Read More »

துபாய் டு அபுதாபி சாலை… மூடப்படும் முக்கிய பாதைகள்… பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு போங்க…!

Abudhabi: ஐக்கிய அரபு எமிரேட்டில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடைமுறைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.2025 ஆம் ஆண்டுக்குள் ஏர் டாக்ஸிகள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் அதன் மூலம் 45 நிமிடங்களில் கடக்க கூடிய தூரத்தை வெறும் 10 நிமிடங்களில் கடக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பொருட்டு மக்களிடம் பல்வேறு வகையான கருத்துக்கணிப்புகளையும் கேட்க ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில் தற்பொழுது துபாயில் இருந்து அபிக்கு செல்லும் ஷேக்

துபாய் டு அபுதாபி சாலை… மூடப்படும் முக்கிய பாதைகள்… பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு போங்க…! Read More »

Dubai News in Tamil

துபாயின் போக்குவரத்து வரலாற்றையே மாற்ற தயார் நிலையில் இருக்கும் ‘ஏர் டாக்ஸி’.. 1 மணி நேரத்தில் கடக்கும் தூரத்தை வெறும் 10 நிமிடத்தில் கடக்கலாம்!

Air taxi: ஐக்கிய அரபு எமிரேட்டில் கட்டுக்குள் அடங்காமல் செல்லும் ட்ராபிக்கின் காரணமாக, அதை கட்டுப்படுத்த அரசு தொடர்ந்து ஆலோசித்து வருகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட டிராபிக்கை கட்டுப்படுத்தும் நோக்கில் பொதுமக்களின் கருத்துக்கணிப்பை கேட்பதற்காக புது திட்டத்தை அரசு தொடங்கியது. எனினும், ‘ஏர் டாக்ஸி’ திட்டம் தான் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என கருதப்படுகின்றது. 2025 ஆம் ஆண்டிற்குள் இந்த திட்டத்தினை நடைமுறைக்கு கொண்டுவர அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

துபாயின் போக்குவரத்து வரலாற்றையே மாற்ற தயார் நிலையில் இருக்கும் ‘ஏர் டாக்ஸி’.. 1 மணி நேரத்தில் கடக்கும் தூரத்தை வெறும் 10 நிமிடத்தில் கடக்கலாம்! Read More »

ஊட்டி ,கொடைக்கானலுக்கு போறீங்களா? இ- பாசினை மறக்காம எடுத்துட்டு போங்க.. அரசு வெளியிட்ட பொது அறிவிப்பு!

E-pass: கோடை காலம் என்றால் தமிழ்நாட்டில் வாழும் மக்கள் பெரும்பாலும் செல்லும் இடம் ஊட்டி மற்றும் கொடைக்கானல் தான்.. பள்ளி விடுமுறை விடும்பொழுது குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வதற்கு குடும்பத்துடன் பெரும்பாலான மக்கள் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு படையெடுப்பதுண்டு. பள்ளி விடுமுறை ஆரம்பித்த நாளிலிருந்து கொடைக்கானல் செல்லும் சாலை ஆனது வாகன கூட்டங்களால் நிரம்பி வழிவது இதற்கு எடுத்துக்காட்டாகும். நிரம்பி வழியும் சுற்றுலா பயணிகளால் கொடைக்கானல் சாலையை கடப்பதற்கு பல மணி நேரங்கள் ஆகின்றன என சாலையில்

ஊட்டி ,கொடைக்கானலுக்கு போறீங்களா? இ- பாசினை மறக்காம எடுத்துட்டு போங்க.. அரசு வெளியிட்ட பொது அறிவிப்பு! Read More »